தமிழ்-ஒரு சொல் பல பொருள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்-ஒரு சொல் பல பொருள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தமிழ்-ஒரு சொல் பல பொருள்.

            ஒரு சொல் பல பொருள்!!!


    தமிழில் உள்ள சொற்களில் சில சொற்கள் ஒரு பொருளைக் கொண்டோ அல்லது பல பொருட்களைக் கொண்டவையாக அமைந்திருக்கும்.

பல பொருளில் அமையும் சொற்களில் சில:

  1. ஆறு -

     


நதி .



வழி .



                            இளைப்பாறல் .

             

                      எண்ணின் பெயர்.


2. திங்கள் - மாதம்,  நிலவு,  கிழமை.

3. இசை - சம்மதித்தல், சங்கீதம்.

4. மதி -அறிவு, நிலவு, மதித்தல்.

5. ஆரம் - மாலை, சந்தனம்.

6. உடுக்கை - ஆடை, இசைக்கருவி.

7. மாலை -

             

             

                                                      மாலைப்பொழுது.

         


                                   .பூமாலை.


8. நகை - புன்சிரிப்பு, அணிகலன்.

9. மெய் - உண்மை, உடம்பு.

10. அன்னம் - சோறு, பறவை.

11. நாண் - கயிறு, வெட்கப்படுதல்.

12. வேங்கை - புலி, ஒரு வகை மரம்.

13. வேழம் -

            


யானை.



                                     கரும்பு.

        


                                   மூங்கில்.


14 .ஞாயிறு - கிழமை, சூரியன்.

15. அறை - சொல், அடி, திரை, வீட்டின் பகுதி.

16. ஓடு - நத்தையின் ஓடு, ஓடுதல்.

17. ஆழி -கடல், சக்கரம், வட்டம், மோதிரம்.

18. படி - படித்தல், மாடிப்படி.

19. ஆடி -

         


                                    கண்ணாடி.

                   


                                       மாதம்.



                                     அசைந்து.


20. அளி- வண்டு, மது, அன்பு, கொடு.

21. ஆலம் - நஞ்சு, கடல், நீர், மழை, ஆலமரம், அம்புக்கூடு.




எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...