ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம்!
அதிசய பாலம் :
இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் . இது ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது . இந்தியாவில் கடலின்குறுக்கே கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முதல் பாலம் பாம்பன் பாலம்.
தொடக்கம் :
பாம்பன் இரயில் பாலம் கட்டுவதற்கு முயற்சிகள் 1820 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த எண்ணியது. அதனால் இது அதிகாரப்பூர்வமாக 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நீளமான பாலம் :
இந்தியாவின் முதல் கடல் பாலம் இந்த பாம்பன் பாலம் தான் . 2010 ஆம் ஆண்டு வரைக்குமே இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் :
மும்பையின் பாந்த்ரா வொர்லி கடல் பாலம் கட்டிய பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆனது பாம்பன் பாலம் .
சிறப்பு :
# இந்த பாம்பன் ரயில் பாலம் 90 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி திறக்கும்.
# பாலத்தின் குறுக்கே கடக்கும் கப்பல் இயக்கத்தை அனுமதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
# பாம்பன் பாலம் இரயில் பயணத்தின் போது அரபிக் கடலின் நீலப் பரப்பின் மீது நீர் கொட்டும் காட்சிகள் வியக்க வைக்கிறது .
# 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை கடுமையாக பாதித்த கடும் புயல், பெரிய சுறாவளிகளில் இருந்து இந்த ரயில் பாலம் த தப்பியது வியப்பிற்குரியது.
# வளைகுடாவின் மீது கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலமாக கருதப்படும் பாம்பின் பாலம் 1988 ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரத்திற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது.
புதிய நவீன பாம்பன் பாலம் :
புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஏப்ரல் 6, 2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராமநவமி அன்று இந்த பாலத்தை திறந்து வைக்கப்பட்டது.
இது 110 ஆண்டுகள் பழமையான பழைய பாம்பன் பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பாம்பன் பாலம் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இந்தியாவின் முதல் செங்குத்து மின் தூக்கி ரயில்வே கடல் பாலமாக உள்ளது. புதிய பாலம் சுமார் 2.2 கிலோ மீட்டர் நீளம் உடையது. இந்த நடுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 22 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த முடியும்.
Sponsorship :
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994077196.
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


